1880
உகாண்டாவில் போராளி குழுவினரால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 37 மாணவர்களின் உடல்களை பெற்றோர் கண்ணீர் விட்டபடியே அடக்கம் செய்தனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஏ.டி.எஃப். போர...

1809
உகாண்டாவில் பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய தாக்குதலில் 38 மாணவர்கள் உயிரிழந்தனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள ஏ.டி.எஃப். அமைப்பினர் அண்டை நாடான காங்கோவி...

1636
உகாண்டாவில் எபோலா பரவல் முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உகண்டாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய எபோலா வைரஸிற்கு 55 பேர் உயிரிழந்தனர். கடந்த 42 நாட்களாக புதிதாக எபோலா வைரஸ் ப...

1910
உகாண்டாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கம்பாலாவில் உள்ள ஃபிரிடம் சிட்டி வணிக வளாகத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி ஏராளமானோ...

3182
'உகாண்டா'வில், பள்ளிக்கூட தங்கும் விடுதியில் நேரிட்ட தீ விபத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனும...

2869
ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் மயக்கவியல் மருத்துவர், எபோலா வைரஸ்சால் மரணமடைந்ததையடுத்து எபோலாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. வைரஸால் இதுவரை 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப...

2398
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பெய்த கனமழையால் உருவான நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். காங்கோ நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள ருவென்சோரி மலைப்பாங்கான பகுதிகளில் பெய்து வரும் கனழையால் ப...



BIG STORY